Headlines News :
Home » » குடும்பத்தாரின் ஆபாசப்படங்கள் பேஸ்புக்கில்: விளக்கேற்ற வந்த மகாலட்சுமி!

குடும்பத்தாரின் ஆபாசப்படங்கள் பேஸ்புக்கில்: விளக்கேற்ற வந்த மகாலட்சுமி!

Written By TamilDiscovery on Sunday, September 29, 2013 | 2:26 AM

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், கணவரின் குடும்பத்தாரின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பொறியாளரின் மனைவி அவரது கணவரின் குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில், அவர்களது புகைப்படங்களை பேஸ்புக்கில் ஆபாசமாக வெளியிட்டுள்ளார்.

இதற்கு அப்பெண்ணின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இதனால் பாதிப்படைந்த அந்த பொறியாளர், அவரது மனைவி மீதும், மாமனார் மீதும் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிசில் மன்னிப்பு கேட்ட அப்பெண்ணும் அவரது தந்தையும், இதுபோல் இனி நடந்துக்கொள்ளமாட்டோமென தெரிவித்துள்ளனர்.

ஆனால் சில நாட்களில் மீண்டும் இவர்கள் பொறியாளரின் குடும்பத்திற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொறியாளர் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் அவரது மனைவியையும், மாமனாரையும் கைது செய்துள்ளதாக தெரிகிறது.

சமூக வலைத்தளைங்களை தவறாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அத்துடன் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், குற்றவாளிகளை இலகுவாக கண்டுபிடிப்பதற்கும் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கான தனிப்பிரிவுகளும் நிவறுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 உங்கள் வாழ்க்கையில் பேஸ்புக்:
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template