Headlines News :
Home » » 6 வயது சிறுமியை இருமுறை கற்பழித்த, பன்னிரண்டு: 300 பவுண்ட் மட்டுமே நஷ்டஈடு!

6 வயது சிறுமியை இருமுறை கற்பழித்த, பன்னிரண்டு: 300 பவுண்ட் மட்டுமே நஷ்டஈடு!

Written By TamilDiscovery on Thursday, September 26, 2013 | 2:03 AM

பிரிட்டனில் 12 வயது சிறுவன் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவன் பிரிட்டனின் Suffolk and Norfolk நகர எல்லைக்குள் தனது தாய் தந்தையுடன் வசிக்கின்றான்.

இந்த சிறுவன் செய்த தவறுக்காக பெரியளவில் வருத்தப்படவில்லை.

“அவள் என்ன நினைப்பாள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை” என்று பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து அச்சிறுவன் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளான்.

பாதிக்கப்பட்ட சிறுமி, மிகவும் பயந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அச்சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு 300 பவுண்ட் மட்டும் நஷ்ட ஈடாக சிறுவனின் பெற்றோர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது அவளது குடும்பத்தை அச்சிறுவன் 12 மாத காலத்துக்கு சந்திக்கக்கூடாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template