கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது விபச்சார விடுதியை நடத்திச் சென்ற பெண் முகாமையாளர் ஒருவரும் அங்கு விபசச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
விபச்சார விடுதி முற்றுகை: 12 பெண்கள் கைது!
Written By TamilDiscovery on Sunday, June 23, 2013 | 11:16 PM
Related articles
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !