Headlines News :
Home » » இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வர்த்கர் பலி!

இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வர்த்கர் பலி!

Written By TamilDiscovery on Friday, September 27, 2013 | 10:34 PM

கொட்டாஞ்சேனை புளுமென்டல் வீதியில் நேற்று மாலை 4.10 அளவில் வியாபாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வியாபாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஶ்ரீவர்த்தன தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template