
நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, முப்படையினரை சிவில் பணிகளில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !