Headlines News :
Home » » நான்கு லட்சம் ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு உத்தரவு!

நான்கு லட்சம் ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு உத்தரவு!

Written By TamilDiscovery on Monday, October 7, 2013 | 12:09 AM

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் பணியாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 8 லட்சம் அரசு பணியாளர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் கூறுகையில்,

ராணுவத்துக்கு நிதி வழங்கும் சட்டத்தின் கீழ் பென்டகனில் பணியாற்றும் 4 லட்சம் ஊழியர்கள் வேலைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template