
குறித்த மசாஜ் நிலையமானது எவ்வித அனுமதியுமின்றி செயற்பட்டு வருகின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று அத்தனகல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடம் 150 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !