
அப்பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றிலிருந்தே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவொன்றை அடுத்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்ட போதே இவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டிருந்தமை பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இதன் போது கைதுசெய்யப்பட்ட பெண்கள் 20 -37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குறித்த விடுதியில் முகாமையாளராக செயற்பட்ட ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !