ஈராக் தலைநகர் பாக்தாதில் சன்னி பிரிவினரது மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
பகுபாவின் அல்-வஜ்ஹியா நகரில் உள்ள மசூதியில் மதிய தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பகுபா நகரில் கடந்த சில தினங்களில் பயங்கரவாதிகள் இதேபோன்ற பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா என இரு பிரிவினரையும் குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற தாக்குதல்களில் இதுவரை இந்த மாதத்தில் 457 பேரும், இந்த ஆண்டில் சுமார் 2,700 பேரும் கொல்லப்பட்டனர்.
மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் பலி: 40 பேர் காயம்!
Written By TamilDiscovery on Friday, July 19, 2013 | 9:50 PM
Related articles
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
- பொருளாதாரம் முடங்கும் நிலை: ஒபாமா எச்சரிக்கை!
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !