நேரத்தை அளவிட மிக துல்லியமான முறையை கண்டுபிடித்துள்ளதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1960ம் ஆண்டு முதல் அணுக்கடிகாரங்கள், அணுவில் ஒழுங்காக ஏற்படும் அதிர்வுகள் மூலம் செக்கன்கள் அளவிடப்படுகின்றன.
ஆனால் லேசர் ஒளியில் ஏற்படும் வேகமான அதிர்வுகளைக் கொண்டு மேலும் துல்லியமாக செக்கன்களை அளவிடும் ஒரு புதிய வகை அணுக்கடிகாரத்தை உருவாக்கி இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்டிகல் லட்டைஸ் கடிகாரங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கடிகாரங்கள், 30 கோடி ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் ஒரு செக்கனை குறைவாக மதிப்பிடுமாம்.
மிக, மிக துல்லியமாக நேரத்தை கணிப்பிடுவது என்பது தொலைத்தொடர்பு, செய்மதி வழிகாட்டி மற்றும் பங்குச் சந்தை செயற்பாடுகள் போன்ற தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமாகும்.
Home »
Technology
» லேசர் ஒளியின் அதிர்வுகளை பயன்படுத்தி மிக துல்லியமாக நேரத்தை கணக்கிடும் கடிகாரம் கண்டுபிடிப்பு!
லேசர் ஒளியின் அதிர்வுகளை பயன்படுத்தி மிக துல்லியமாக நேரத்தை கணக்கிடும் கடிகாரம் கண்டுபிடிப்பு!
Written By TamilDiscovery on Wednesday, July 10, 2013 | 8:28 AM
Related articles
- மைக்ரோசொப்ட்.
- மென்பொருட்களின் உதவியின்றி யூடியூப் விடியோக்களை இலகுவாக தரவிறக்க.
- கைபேசி உலகை புரட்டிப் போடும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்.
- பற்களால் இயக்கும் அதிநவீன மியூசிக் பிளேயர் அறிமுகம்.
- ஐ.ஓ.எஸ் 7 'வோட்டர் புரூப்': போலி விளம்பரத்தால் நொந்து போகும் பாவனையாளர்கள்!
- இணையமும் சமூக வலைத்தளங்களும் உங்கள் வாழ்வை அளிக்கவ? வளப்படுத்தவா?
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !