எனது செல்லிடப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செல்லிடப் பேசியை பயன்படுத்தும் போது சமிக்ஞை ஒன்று எழுவதுடன், உரையாடலின் தெளிவு தொடர்பிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
செல்லிடப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டும் வல்லமை வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு காணப்படுகின்றது.
எனது செல்லிடப் பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது என அவர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனது தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுகின்றது: கோத்தபாய ராஜபக்ச!
Written By TamilDiscovery on Saturday, July 6, 2013 | 8:29 PM
Related articles
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !