Headlines News :
Home » » விண்வெளி சொர்க்கம்: ஆய்வில் ஈடுபட்ட சீனா விஞ்ஞானிகள் வெற்றி கரமாக பூமி திரும்பினர்.!

விண்வெளி சொர்க்கம்: ஆய்வில் ஈடுபட்ட சீனா விஞ்ஞானிகள் வெற்றி கரமாக பூமி திரும்பினர்.!

Written By TamilDiscovery on Wednesday, June 26, 2013 | 10:15 PM

சீனாவில் இருந்து சென்ற விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமி திரும்பினர்.

விண்வெளியில் சொர்க்க அரண்மனை என்ற பெயரில் ஆய்வுக்கூடத்தை நிறுவும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்தது.

இந்நிலையில் கடந்த 11ம் திகதி ஷென்சோ-10 என்ற விண்கலத்தின் மூலம் மூன்று வீரர்களை விண்ணிற்கு அனுப்பி வைத்தது. இதில் வாங் யாபிங் (வயது 35) என்ற பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்கள் சென்றனர்.

இவர்கள் 15 நாட்கள் ஆய்வு செய்த பின்பு, இன்று காலை பத்திரமாக பூமி திரும்பினர்.





Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template