
சாவகச்சேரி பிரதேச சபையின் அமர்வுகள் தவிசாளர் சிற்றம்பலம் தலைமையில் நேற்றைய தினம் (14) இடம்பெற்றது.
இதன்போது இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீரஞ்சன் பிரேரணையை முன்மொழிய, உப தவிசாளர் அதனை வழிமொழிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இருந்தபோதிலும் குறித்த பிரேரணைக்கு உறுப்பினர் ச.ஞானலிங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !