Headlines News :
Home » » கடலில் கரைந்த காதல் யோடியின் உயிர்கள்!

கடலில் கரைந்த காதல் யோடியின் உயிர்கள்!

Written By TamilDiscovery on Friday, September 20, 2013 | 9:59 AM

மாத்தறை - ரன் தீவுக்கு (தங்கத்தீவு) அருகில் உள்ள பாலத்தின் மேலிருந்து கீழே கடலில் குதித்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது.

குறித்த ஜோடி குதித்தவுடன் அவர்களை காப்பாற்ற முடியாது போனதாகவும் கடல் அலையின் வேகம் அதிகரிப்பே அதற்கு காரணம் எனவும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (20) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை பட்டுதா வீதியில் வசிக்கும் 19 வயதான மொஹமட் அஸ்தான் மற்றும் காலி - மயிட்டிபே பகுதியில் வசிக்கும் கரிஸ்மா தேவதா என்ற யுவதியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template