Headlines News :
Home » » தூக்கில் தொங்கிய பெண்: கணவர் வெளிநாட்டில்!

தூக்கில் தொங்கிய பெண்: கணவர் வெளிநாட்டில்!

Written By TamilDiscovery on Sunday, September 29, 2013 | 8:49 PM

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

நாவுக்கரசர் வீதி மாவடிவேம்பு சித்தாண்டியைச் சேர்ந்த ஜீவரெட்ணம் நிர்மலா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் கணவன் அரேபிய நாடொன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template