உடுகம, கல்கந்த பிரதேசத்தைச் சேர்த 14 வயது சிறுமியொருவர் அவரது காதலர் மற்றும் காதலனது நண்பனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ள இருவரும் அங்கு இரண்டு நாட்கள் தடுத்து வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் அவ்விருவரும் சிறுமியை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை விட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Home »
Sri lanka
» 14 வயது சிறுமி காதலன் மற்றும் நண்பனால் இரண்டு நாட்கள் ஹோட்டலில் வைத்துக் கற்பளிப்பு!
14 வயது சிறுமி காதலன் மற்றும் நண்பனால் இரண்டு நாட்கள் ஹோட்டலில் வைத்துக் கற்பளிப்பு!
Written By TamilDiscovery on Sunday, July 14, 2013 | 5:41 AM
Related articles
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !