அமெரிக்க அரசு வருகிற 2017ம் ஆண்டுக்குள் 80 ஆயிரம் இராணுவ வீரர்களை டிஸ்மிஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அரசு உலகிலேயே இராணுவத்துக்கு மட்டும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்குகிறது. மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக நேட்டோ படைகளுக்கு இராணுவ வீரர்களை சப்ளை செய்து வருகிறது. இதில் ஏராளமான அளவு பணம் செலவாவதால், பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 2017ம் ஆண்டுக்குள் இராணுவத்தின் வலிமையை 5 லட்சத்து 70 ஆயிரம் வீரர்களில் இருந்து 4 லட்சத்து 90 ஆயிரமாக குறைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சுமார் 80 ஆயிரம் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தலைமை தளபதி ரேமண்ட் ஒதர்னோ கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி: இராணுவத்தின் வலிமையை குறைக்க அமெரிக்க முடிவு!
Written By TamilDiscovery on Friday, June 28, 2013 | 1:20 AM
Related articles
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்!
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
- பொருளாதாரம் முடங்கும் நிலை: ஒபாமா எச்சரிக்கை!
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !