தண்டவாளத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் ரயில் மிதி பலகையில் பயணித்துக் கொண்டிருந்த குழுவினர், மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயில் மிதி பலகையில் சென்ற ஐவரே இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் களுபோவில மற்றும் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (25) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ரயில் மிதி பலகையில் பயணித்த இருவர் லொறியுடன் மோதி மரணம்.
Written By TamilDiscovery on Monday, June 24, 2013 | 8:38 PM
Related articles
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !