மனித உடலிலே இதுவரை அறியப்படாதிருந்த பகுதி ஒன்றினை நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Harminder Dua என்று பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியானது மனிதக் கண்ணிலேயே காணப்படுகின்றது. அதாவது கண்களில் காணப்படும் அடுக்குகளில் ஒன்றாக அமைந்துள்ள இப்புதிய பகுதி கருவிழியில் முன்னர் அறியப்பட்ட 5 அடுக்குகளுடன் சேர்த்து ஆறாவது அடுக்காக (Layer) கருதப்படுகின்றது.
இப்புதிய கண்டுபிடிப்பானது கருவிழியில் கோளாறு உள்ளவர்கள் மற்றும் ஏனைய பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்குவதை எதிர்காலத்தில் இலகுவாக்கும் என்று குறித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித வரலாற்றில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கண்ணின் புதிய பகுதி.
Written By TamilDiscovery on Monday, June 17, 2013 | 7:58 AM
Related articles
- கடவுளை கண்டறிந்த இரண்டு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு.
- உயிரினங்கள் வாழ தகுதியற்ற கிரகம் செவ்வாய்: க்யூரியாசிட்டி!
- 70 நாள் தலைகீழாக தூங்குவதற்கு 5000 டொலர் கொடுப்பனவு: நாசா!
- 19 பில்லியன் கி.மீ. தூரத்தில், 'ஏலியன்களை' கவர அண்டவெளியில் இசைக்கும் ஒலிகள்!
- நாமெல்லோரும் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா?
- வினாடிக்கு, 570 மைல் வேகத்தில்: பூமிக்கு அருகில் சூரிய காந்தப் புயல்!
Labels:
science
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !