மாணவர்கள் பலரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் றக்குவானை, கந்தப்பொல பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (26) நண்பகல் 12 மணியளவில் சந்தேகநபரான பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியல் துஸ்பிரயோகம் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை றக்குவானை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அதிபர் நாளை (27) பல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
Written By TamilDiscovery on Saturday, October 26, 2013 | 11:04 AM
Related articles
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !