Headlines News :
Home » » விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.

விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.

Written By TamilDiscovery on Wednesday, October 16, 2013 | 1:04 AM

இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்.ஐ.வீ. தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர.லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 35,000 முதல் 40,000 வரையிலான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக எயிட்ஸ், மற்றும் ஏனைய பாலியல் நோய்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எயிட்ஸ் நோய் அதிகம் பரவும் ஐந்து நாடுகளின் வரிசையில் இலங்கையும் ஒன்று என்பதும், பாலியல் தொழில் இலங்கையில் சட்டபூர்வமற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template