ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செனன் தோட்டத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
22 வயதுடைய மேகலா என்பரே நேற்று (02) பிற்பகல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
Written By TamilDiscovery on Wednesday, October 2, 2013 | 7:37 PM
Related articles
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !