Headlines News :
Home » » சுவரில் மோதி தனியார் சொகுசு பஸ் விபத்து 11 பேர் காயம்: ஐவரின் நிலை கவலைக்கிடம்!

சுவரில் மோதி தனியார் சொகுசு பஸ் விபத்து 11 பேர் காயம்: ஐவரின் நிலை கவலைக்கிடம்!

Written By TamilDiscovery on Friday, July 26, 2013 | 9:32 PM

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் பலபிட்டிய ரந்தோம்ப பகுதியில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடம் என்பதால் அவர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் விபத்தை அடுத்து சாரதி தப்பிச் சென்றதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சாரதி சுமார் நான்கு தடவைகள் நித்திரையில் இருந்ததை கண்ட பயணிகள் சத்தமிட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template