வெயன்கொட பிரதேசத்தில் 18 வயதான இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் வீட்டின் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட, இவர் காதல் தொடர்பினால் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் குறித்த யுவதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
18 வயதான இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டின் இருந்து அறையில் மீட்ப்பு!
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 11:25 PM
Related articles
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !