ரத்மலானை - பொரபன பிரதேசத்தில் வசித்த மீனவர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு வந்த போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மீனவர் கொலை வழக்கில் மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஒரு சந்தேகநபர் கொலையுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதால் அவருக்கு மூன்று மாத கடூழிய சிறையும் 5000 அபராதமும் விதிக்கப்பட்டதோடு உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!
Written By TamilDiscovery on Friday, June 28, 2013 | 9:18 AM
Related articles
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !