
பாதிகப்பட்ட சிறுமி வலி தாங்க முடியாமல் வீட்டிற்கு சென்றதும் தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் அநேக இடங்களில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
சிறுமியை கற்பழித்த ஆசிரியரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சட்டங்கள் பல வந்த போதிலும் இது போன்ற அவலங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !