
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பருத்தித்துறை டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்து, இராணுவத்தினரின் உளவு இயந்திரமொன்றுடன் மோதியுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் உளவு இயந்திரத்தை ஓட்டி வந்த இராணுவ வீரரென்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !