ஆங்கில வார்த்தைகளை அதிகமாக உபயோகிப்பதாகக் கூறி தொலைக்காட்சி அலைவரிசை மீது ஜப்பானில் நபரொருவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
ஹொஜி டகஹாஷி என்ற 71 வயதான முதியவரே வழக்கைத் தொடுத்தவராவார்.
அவர் 1.41 மில்லியன் யென்களை குறித்த அலைவரிசையிடம் நட்ட ஈடாகக் கோரியுள்ளார். எ.எச்.கே. என்ற அலைவரிசையானது ஆங்கில வார்த்தைகளில் பெரிதும் தங்கியிருப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாகவே அதன் மீது வழக்குத் தொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஜப்பானது அதிகமாக அமெரிக்க மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொஜி கருதுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இவற்றினுடாக ஜப்பானியர்கள் நாளாந்தம் அதிகப்படியான ஆங்கிலச் சொற்களை உபயோகிப்பதாக ஹொஜி டகஹாஷி கருதுவதாகவும் அவரது வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகப்படியான ஆங்கில வார்த்தைகள்: ஜப்பான் தொலைக்காட்சி மீது வழக்கு!
Written By TamilDiscovery on Saturday, June 29, 2013 | 5:02 AM
Related articles
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
- நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா!
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்!
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !