2025ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 810 கோடியாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
இன்று உலக மக்கள் தொகை 720 கோடியாக இருக்கும் நிலையில், இன்னும் 12 ஆண்டுகளில் அதாவது 2025ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 810 கோடியாகவும், 2050ஆம் ஆண்டு 960 கோடியாகவும் உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் உயராது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதிருக்கும் மக்கள் தொகையை விட, 2050ஆம் ஆண்டில், ஆப்ரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் தொகை சற்று அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2025இல் 810கோடியை எட்டும் உலக சனத்தொகை.
Written By TamilDiscovery on Friday, June 14, 2013 | 9:29 AM
Related articles
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
- பொருளாதாரம் முடங்கும் நிலை: ஒபாமா எச்சரிக்கை!
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !